செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஆட்கொல்லிப் புலியை பிடிக்க 75-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் முயற்சித்து வரும் நிலையில் மேலும் ஒருவரை கொன்ற புலி...!

Oct 01, 2021 10:03:36 PM

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கடந்த ஏழு நாட்களாக அட்டகாசம் செய்துவரும் ஆட்கொல்லிப் புலியை பிடிக்க 75-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஒருபுறம் முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை கொன்று தின்றுள்ளது.

அந்த புலி, கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் மற்றும் முதுமலை வெளிவட்டச் சாலையில் அமைந்துள்ள மசினகுடி கிராமத்தில் ஏற்கெனவே 3 பேரை கொன்று மனித ரத்த ருசி பார்த்துள்ளது. கடந்த ஏழு நாட்களில், 20க்கும் மேற்பட்ட கால்நடைகளை கொன்று தின்றுள்ளது.

அட்டகாசம் செய்து வரும் அந்த ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த, பயிற்சிபெற்ற சுமார் 75-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்றுள்ளது. இதையடுத்து புலியைப் பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கூறி, தமிழகம், கேரளா, கர்நாடகாவை இணைக்கும் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement