செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தவறான மார்கத்தில் சென்ற போலீஸ் வேன், கார் மீது மோதியதில் ஒரு பெண் உயிரிழப்பு.. 12 பேர் படுகாயம்..!

Sep 17, 2021 02:20:12 PM

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, தவறான மார்கத்தில் சென்ற போலீஸ் வேன், கார் மீது மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார். 12 பேர் படுகாயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் ஊழியர்களை வேலூரிலிருந்து ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனம், ஆரணி அருகே அழகுசேனை பகுதியில் எதிரே வந்த கார் மீது மோதியது.

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளில், போலீஸ் வாகனம் சாலையில் வலதுபுறமாக செல்வதும், எதிரே வந்த கார் முறையாக இடதுபுறம் வருவதும் பதிவாகியுள்ளது. இதனால் விபத்தை தவிர்க்க கார் வலதுபுறமாக ஒதுங்கி செல்ல முற்படும்போது, போலீஸ் வாகனமும் வேகமாக திசை திரும்பிச் செல்ல இரு வாகனங்களும் பெரும் சத்தத்துடன் மோதின. 

இந்த விபத்தில் காரில் வந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்த மேலும் 3 ஆண்கள் படுகாயமடைந்தனர். இதேபோல, போலீஸ் வாகனத்தில் சென்ற சரஸ்வதி என்கின்ற காவல் ஆய்வாளர் உள்ளிட்ட  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணி புரியும் 7 பேர்  படுகாயமடைந்தனர்.

படுகாயம் அடைந்த 12 பேருக்கும் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎஸ்பி அசோக் குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். காரில் வந்தவர்களின் விவரம் வெளியாகவில்லை.


Advertisement
ஒரே நாளில் 3 சிறுவர்களைக் கடித்துக் குதறிய தெரு நாய்கள்
கோவையின் அடையாளமாகத் திகழ்ந்தவர் பத்மஸ்ரீ பாப்பம்மாள்: வானதி
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல புதிய நடைமுறை
சுருளி அருவிக்கு அருகே நடைபெறும் சாரல் விழா 2024 - தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!!
செந்தில் பாலாஜி அன்று ஊழல்வாதி, இன்று தியாகியா..? : எச்.ராஜா கேள்வி
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு
பைக் மீது கார் மோதி விபத்து.. கல்லூரி மாணவன் படுகாயம்
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி.. துறைமுகத்தில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையன் கைது
பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயது பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் காலமானார்..!
அரசு பேருந்தில் மது பாட்டில்கள் கடத்தல்.. சோதனையில் வசமாக சிக்கிய அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்

Advertisement
Posted Sep 28, 2024 in Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை


Advertisement