செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நாட்டின் பொது சொத்துகளை விற்கக் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Sep 02, 2021 12:57:28 PM

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்கக் கூடாது என வலியுறுத்திப் பிரதமருக்குக் கடிதம் எழுத உள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாகக் காங்கிரஸ் உறுப்பினர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டு மக்களின் சொத்து என்றும், மக்கள் நலனுக்காகச் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பது நாட்டு நலனுக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தார்.

சிறு குறு நிறுவனங்களின் ஆணிவேராகச் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது சரியல்ல என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு விழுப்புரத்தில் 4கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

விதி எண் 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர், 1987 ஆம் ஆண்டு வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் 21 பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டார்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் போது தாம் அளித்திருந்த வாக்குறுதிபடி, இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிர் நீத்த தியாகிகளுக்கு 4 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Advertisement
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு
ஆபரேசன் அகழி... புதுச்சேரியில் பதுங்கியிருந்த பிரபல ரௌடி பட்டறை சுரேஷ் கைது
கல்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயகம்
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !
கடந்த 3 ஆண்டுகளில் திமுக செய்தது என்ன ? - எஸ்.பி. வேலுமணி கேள்வி
எந்த புதிய அரசியல் கட்சி வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது - அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

Advertisement
Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்


Advertisement