செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சுருக்குமடி வலைப் பிரச்சனையால் கடலில் மீனவர்களிடையே மோதல்; கரையில் நின்ற 4 படகுகள் தீவைத்து எரிப்பு

Aug 14, 2021 07:29:01 PM

யிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இரு ஊர்களின் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 படகுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.

பூம்புகார், திருமுல்லைவாசல் மீனவர்கள் சுருக்கு மடி வலையால் மீன்பிடிக்கப் போவதாகக் கூறி விசைப்படகுகளுடன் கடலுக்குச் சென்றனர். இதையறிந்த வானகிரி மீனவர்கள் அவர்களைத் தடுப்பதற்கு பைபர் படகுகளுடன் கடலுக்குச் சென்றனர்.

விசைப்படகால் மோதியதில் பைபர் படகு உடைந்ததுடன் அதிலிருந்த வானகிரியைச் சார்ந்த ராம்குமார், வினோத், சிலம்பரசன் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து வானகிரி மீனவர்கள் தங்கள் ஊருக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பூம்புகார் மீனவர்களின் நான்கு படகுகளைத் தீவைத்து எரித்தனர்.

மீனவர்களிடையே மோதலையடுத்துப் பதற்றம் நிலவுவதால் கடலோரப் பகுதிகளில் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement