செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

"போலீஸ்" ஸ்டிக்கருடன் சைரன் வைத்த பொலீரோ ஜீப்பில் வந்த போலி போலீஸ்

Aug 02, 2021 07:44:09 PM

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே போலீஸ் ஸ்டிக்கருடன், சைரன் வைத்த பொலீரோ ஜீப்பில் வந்த போலி போலீஸ் கமிஷனரை போலீசார் கைது செய்தனர்.

லட்சுமிபுரம் டோல்கேட் அருகே பட்டிவீரன்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய, சைரன் வைத்த பொலீரோ ஜீப் ஒன்று வந்துள்ளது.

வாகனத்தின் பதிவு எண் பலகையிலும் அரசு வாகனம் என்பதைக் குறிக்கும் G என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும் வாகனத்தின் தோற்றத்திலும் பதிவு எண்ணிலும் சந்தேகம் கொண்ட போலீசார், ஜீப்பை நிறுத்தி, விசாரித்துள்ளனர். உள்ளே அமர்ந்திருந்த நபர், தான் சென்னை போலீஸ் கமிஷனர் எனக் கூறியுள்ளார். ஆனால் அவர் காண்பித்த காவல்துறை அடையாள அட்டையில் துணை ஆணையர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தீவிர விசாரணையில் அந்த நபர் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த விஜயன் என்பதும் போலி போலீஸ் என்பதும் தெரியவந்ததை அடுத்து, அவரைக் கைது செய்து, வாகனத்தையும் ஒரு ஏர் கன் வகை துப்பாக்கியையும் மேலும் சில போலி அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்தனர். அவருடைய பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement