செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நடப்பு கல்வியாண்டில் 85 சதவீத கட்டணத்தை வசூலித்து கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி

Jul 30, 2021 06:20:20 PM

வருவாய் இழக்காதோரிடம் 85 விழுக்காடு கட்டணத்தையும், ஊரடங்கால் வருவாய் இழந்தவர்களிடம் 75 விழுக்காடு கட்டணத்தையும் 6 தவணைகளாகப் பெறத் தனியார் பள்ளிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா சூழலில் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கட்டணம் பெறுவது தொடர்பான வழக்கில் நீதிபதி கிருஷ்ணகுமார் இன்று உத்தரவு பிறப்பித்தார். அதில் வருவாய் இழப்பு இல்லாத, அரசு மற்றும் பொதுத்துறையில் பணியாற்றுவோரிடம் 85 விழுக்காடு கட்டணத்தையும், வருவாய் இழந்தவர்களிடம் 75 விழுக்காடு கட்டணத்தையும் ஆறு தவணைகளாகப் பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். செலுத்த இயலாத பெற்றோர்கள் கூடுதல் கட்டணச் சலுகை கோரினால் தனியார் பள்ளிகள் பரிசீலிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கட்டணம் செலுத்தாத மாணவர்களைப் பள்ளியில் இருந்து  நீக்கவோ, இணையவழி வகுப்பில் பங்கேற்கத் தடை விதிக்கவோ கூடாது என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

கட்டணச் சலுகையில் பிரச்சனை எழுந்தால் மாவட்டக் கல்வி அதிகாரியிடம் மனு அளிக்கலாம் என்றும், அந்த மனுவை 30 நாளில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்படவில்லை என்பதைப் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார். 

சிபிஎஸ்இ பள்ளிகள் கட்டண விவரங்களை இணையத்தளத்தில் நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். கட்டண நிர்ணயக் குழுவில் உள்ள காலியிடங்களை எட்டு வாரங்களில் நிரப்பவும், கட்டணம் தொடர்பாகத் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிடவும் அரசுக்கு உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தார்.


Advertisement
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement