தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்திலும் மத்திய அரசு என்ற வார்த்தை மாற்றப்பட்டு ஒன்றிய அரசு என அச்சிடப்படும் என திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.