செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நீட் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை செல்லாமல் ஆக்கும் அதிகாரம் நீதிபதி ராஜன் குழுவுக்கு உள்ளதா? சி.வி.சண்முகம் கேள்வி

Jun 30, 2021 01:47:28 PM

தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாத போது ஆண்டுக்கு சராசரியாக ஏழு பேர் என்கிற அளவில் தான் அரசுப் பள்ளி மாணவர்களால் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடிந்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதே போல் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாமல் ஆக்கும் அதிகாரம் தமிழக அரசின் ராஜன் குழுவுக்கு உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகத்தில் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

நீட் தேர்வை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை செல்லுபடி இல்லாமல் ஆக்கும் அதிகாரம் தமிழக அரசு அமைத்துள்ள ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவுக்கு இருக்கிறதா என அவர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்த போது மருத்துவப் படிப்புக்கான போட்டித் தேர்வை ரத்து செய்தது எனவும், 2007-ம் ஆண்டு முதல் 2017 வரை 10 ஆண்டுகளில் போட்டித் தேர்வுகள் இல்லாமல் நேரடியாக பிளஸ் 2 மதிப்பெண் மூலம் வெறும் 74 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாகவும் புள்ளி விபரங்களுடன் பட்டியலிட்டார். 

 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement