செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ரூ.35 லட்சம் மோசடி: வழக்கு விசாரணைக்கு டிமிக்கி ; நீதிபதியால் காங்கிரஸ் கட்சி பிரமுகர் கைது !

Mar 16, 2021 11:06:52 AM

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரியின் தீவிர ஆதரவாளரும், கட்சி நிர்வாகியுமான ரஞ்சன் குமாரை பண மோசடி வழக்கில் அமைந்தகரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருப்பவர் ரஞ்சன்குமார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான கே.எஸ்.அழகிரியின் தீவிர ஆதரவாளர். கடந்த 2013-ம் ஆண்டு சென்று சையது சமியுல்லா என்பவரிடம் ரூ. 35 லட்சம் பணம் பெற்று விட்டு ரஞ்சன்குமார் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கொடுக்க ரஞ்சன் குமார் செக் கொடுத்துள்ளார்.  செக்கும் பணமில்லாமல் திரும்பி விட்டது. இதனால், சமியுல்லா ரஞ்சன் குமார் மீது புகார் கொடுத்தார். காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து, சமியுல்லா சென்னை எழும்பூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது ரஞ்சன்குமார் ஆஜராகாமல் நீதிமன்றத்தை அவமதித்து வந்தார். கடந்த 10-ஆம் தேதி  வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரஞ்சன்குமார் ஆஜராகவில்லை.இதனால், அதிருப்தியடைந்த விரைவு நீதிமன்ற நீதிபதி ரஞ்சன்குமாரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன், அதற்கான பிடியாணையையும் பிறப்பித்தார்.

இதனால், அமைந்தகரை போலீசார் ரஞ்சன்குமாரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்றிரவு பூந்தமல்லி அருகே பதுங்கியிருந்த ரஞ்சன்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ரஞ்சன் குமார் ஆஜர்படுப்படவுள்ளார். 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement