செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஏழை பெண்ணுக்கு தாய்மாமனாக மாறி சீர் செய்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ!

Feb 16, 2021 09:25:29 AM

மதுரை அவனியாபுரத்தில், ஏழை பெண்ணுக்கு தாய்மாமனாக மாறி சீர்வரிசை செய்த தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர். சரவணரைன பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த மலைச்சாமி- ஆனந்தஜோதி தம்பதிக்கு அபிராமி மற்றும் மணிகண்டன் என்று இரு குழந்தைகள் உண்டு. மலைச்சாமி 4 வருடங்களுக்கு  முன்பு உடநல குறைவால் இறந்துவிட்டார்.

கணவர் மறைவுக்கு பின் மனைவி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். அன்றாட செலவுக்கே கஷ்டப்பட்டு வந்தனர். குடும்ப சூழ்நிலையை உணர்ந்த பிள்ளைகள் இருவரும் பள்ளி படிப்பு வரை படித்துவிட்டு மேற்படிப்பு படிக்க வசதியில்லாததால், தாயாருக்கு உதவியாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே, மகள் அபிராமிக்கு திருமணம் வயது எட்டினார். மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஆனந்த ஜோதி திணறியுள்ளார்.

ஆனந்தஜோதியின் நிலை குறித்து அறிந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சரவணன் , அபிராமிக்கு தன்னுடைய சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க முன்வந்தார். தாய்மாமன் முறையில் சீர்வரிசையும் செய்தார்.  இதையடுத்து, நேற்று அபிராமியின் திருமணம் நடைபெற்றது.  சரவணன் எம்.எல்.ஏ  திருமணத்துக்கும் வருகை தந்து முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்கள் அவரிடத்தில் ஆசிர்வாதம் பெற்றனர். தொடர்ந்து ,  மணமக்களுடன் அமர்ந்து உணவருந்திய டாக்டர். சரவணன் எம்.எல்.ஏ அங்கிருந்து மன நிறைவுடன் புறப்பட்டு சென்றார் .

 


Advertisement
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement