செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி: 28 நாட்கள் இடைவெளியில் 2ஆம் டோஸ் செலுத்தும் பணி

Feb 13, 2021 03:33:09 PM

நாடு முழுவதும் 2வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 2வது டோஸ் செலுத்தும் பணியை தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பு மருந்து வீணாக்கப்படுவதாக வெளியான தகவல் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு, 28 நாள் இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் 615 மையங்களில் 3 ஆயிரத்து 126 சுகாதாரப்பணியாளர்களுக்கு இன்று இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த பணியை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், கடந்த ஐனவரி 16ஆம் தேதி, 3 ஆயிரத்து 126 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகத் தெரிவித்தார். முதல் நாள் பூஜ்ஜிய நாளாக கணக்கிடப்பட்டு 28 நாள் இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசி இன்று செலுத்தப்படுவதாக அவர் கூறினார்.

நோய் பரவல் குறைந்துள்ளதால் தடுப்பூசி வேண்டாம் என பலர் நினைத்ததை படிப்படியாக மாற்றியுள்ளதாகவும், நேற்று மட்டும் 15,886 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தடுப்பூசி வீணாவதாக வெளியான தகவலுக்கும் அவர் மறுப்புத் தெரிவித்தார்.

 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement