செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" - அரசுக்கு வலியுறுத்தல்.! பொதுமக்களுக்கு வாக்குறுதி.!

Feb 07, 2021 08:25:30 PM

திமுக ஆட்சி அமைந்ததும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தாம் கொடுக்கும் ரசீதை எடுத்துக் கொண்டு முதலமைச்சர் அறைக்கே வரலாம் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக மாவட்டத்தில் சாதனை பெற்ற கலைஞர்களுக்கு நினைவு பரிசு மற்றும் விருதுகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்காக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரயர்களை நியமித்த ஆட்சிதான் திமுக ஆட்சி என்றார்.

அனைத்து சமூகத்தினரும் போற்றும் தலைவராக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி இருந்தார் என்றும் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுடைய கல்வி சமூக மேம்பாட்டுக்காக எண்ணற்ற திட்டங்களை அவர் அறிவித்தார் என்றும் ஸ்டாலின் கூறினார். 

மக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு ரசீதுகள் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் திமுக ஆட்சி அமைந்ததும் அந்த மனுக்களின் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தாம் கொடுக்கும் ரசீதை எடுத்துக் கொண்டு முதலமைச்சர் அறைக்கே வரலாம் எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சங்கரன்கோவிலைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் R.R.நகரில், பொதுமக்களுடன் கலந்துரையாடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். கோரிக்கை மனுக்களை பெற்று, அதற்கு, திமுக ஆட்சிக்கு வந்ததும் தீர்வு காணப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். மறைந்த முதலமைச்சர்களின் மரணங்கள் எல்லாம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ஜெயலலிதாவின் மரணம் மட்டும் மறைக்கப்படலாமா ? என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.


Advertisement
பருத்தி வீரன் பாணியில் விபரீத சம்பவம் செய்த வில்லங்க மாப்பிள்ளை..! 2k கிட்ஸ் எல்லாத்திலும் அவசரமா ?
கோவிலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் நகைகளை திருடிய பெண்..
பூக்கடை பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள ஓபியம் போதைப் பொருள் பறிமுதல்.. கடை உரிமையாளருக்கு போலீஸ் வலை..
தூய்மை நகரங்களின் பட்டியலில் சென்னை பின்னுக்கு தள்ளப்பட்டதாக இ.பி.எஸ். கண்டனம்,
தமிழகத்தில் ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் விமானக் கட்டணம் உயர்வு
பெண்ணின் கழுத்தை அறுத்து 30 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொலைகாரர்களுக்கு போலீசார் வலை
கோவையில் மான்கறியை விற்பனை செய்ய முயன்ற 2 பேரும், ரூ 4000 கொடுத்து வாங்க வந்த 3 பேரும் கைது
விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU
அதிமுகவை காட்டி பணம் வாங்கிய திருமா... திமுகவிடம் வசூலா? கொளுத்திப்போட்ட சீனிவாசன்.. அபாண்டமான அவதூறு என மறுக்கும் திருமா!
குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்

Advertisement
Posted Oct 10, 2024 in இந்தியா,Big Stories,

தொழில்துறையில் முத்திரை பதித்த ரத்தன் டாடா

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,Big Stories,

அதிமுகவை காட்டி பணம் வாங்கிய திருமா... திமுகவிடம் வசூலா? கொளுத்திப்போட்ட சீனிவாசன்.. அபாண்டமான அவதூறு என மறுக்கும் திருமா!

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்

Posted Oct 10, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

சந்து, பொந்தெல்லாம் பணம்... லஞ்சம் வாங்கி குவித்த மனைவி... வீடியோவுடன் அப்ரூவர் கணவர்...


Advertisement