செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நீடிக்குமா என சிலர் பேசினர், பல்வேறு தடைகளை தாண்டி 4ஆவது ஆண்டில் அரசு நடைபோடுகிறது - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Dec 19, 2020 02:52:12 PM

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் பெரியசோரகையில், சென்றாயப்பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு, சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பெரிய சோரகையில் உள்ள ஸ்ரீசென்றாயப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு விழாவில் முதலமைச்சர் பங்கேற்றார். அங்கு சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.

 

கோவில் வளாகத்திற்கு வெளியே, முதலமைச்சருக்கான பிரச்சார வேனும் அங்கு தயாராக இருந்தது. கோவிலில் வழிபட்ட பிறகு, இருமருங்கிலும் திரண்டிருந்த மக்கள் மத்தியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

 

பின்னர் திறந்த பிரச்சார வேனில், தன்னுடைய எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை பகுதியில் திறந்தவெளி வேனில் நின்றபடியே முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார். ஜெயலலிதா மறைவுக்கு ஆட்சி நீடிக்குமா என பேசியவர்களுக்கு மத்தியில் பல்வேறு தடைகளை தாண்டி 4ஆவது ஆண்டில் நடைபோடுவதாகக் குறிப்பிட்டார். புயல், கொரோனா என பல பேரிடர்களை அரசு வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.

தமிழக அரசு என்ன செய்தது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்பதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், அரசு இதுவரை செய்துள்ள திட்டங்களை பட்டியலிட்டார்.

தமிழகத்தில் 234 தொகுதிகள் இருந்தாலும், எடப்பாடிக்கு முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை என்றார்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement