செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மயிலாடுதுறை: மீனவ மக்களின் 'நாட்டாமை ' கிராமமாக தரங்கம்பாடி தேர்வு!

Nov 02, 2020 03:29:31 PM

மயிலாடுதுறை மாவட்ட மீனவ மக்களின் நாட்டாமை கிராமமாக தரங்கம்பாடி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்துக்கு நாட்டாமை மீனவ கிராமத்தை தேர்ந்தெடுக்க மீனவ மக்கள், மீனவ கிராமங்களின் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினர். தரங்கம்பாடியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வௌளக்கோயில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர;குப்பம், மடத்துக்குப்பம், கீழமூவரக்கரை, மேலமூவரக்கரை, தொடுவாய், சின்ன கொட்டாய்மேடு, பழையாறு, கொடியம்பாளையம், சாவடிகுப்பம் உள்ளிட்ட 18 மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மயிலாடுதுறை புதிய மாவட்டத்திற்கு தரங்கம்பாடி மீனவ கிராமத்தை நாட்டாமை கிராமமாக ஏற்றுக்கொள்ளள முடிவு செய்யப்பட்டுள்ளது. பதவி ஏற்பு மற்றும் பரிவட்டம் கட்டும் விழாவுக்கு நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவகிராம பஞ்சாயத்தார்கள்கள், நாகை மாவட்ட ஆட்சியர் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. ஆகியோரை அழைத்து அவர்கள் முன்னிலையில் பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சியை நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரு மீனவ கிராமங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டால், அதை தீர்த்து வைப்பது, மீனவ கிராமங்களின் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்த்து வைப்பது. மீனவர்கள் தொடர்பான பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்துவது போன்றவை நாட்டாமை கிராமத்தின் முக்கிய பணிகள் ஆகும். மாநில அளவில் நடைபெறும் மீனவ கிராமங்களின் கூட்டங்களில் மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் இனிமேல் பங்கேற்பார்கள்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement