செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஊர்மக்கள் பயிர்செய்யும் 48 ஏக்கர் நிலத்துக்கு ஒருவரே பயிர்க்காப்பீடு பெற்று மோசடி

Nov 01, 2020 03:50:58 PM

சிவகங்கை மாவட்டத்தில் ஊர்மக்கள் பயிர்செய்யும் 48 ஏக்கர் நிலத்தின்பேரில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் ஒருவரே பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

குமாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்குச் சொந்தமான 48 ஏக்கர் நிலத்தில் அந்த ஊரைச் சேர்ந்த 60 குடும்பத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகச் சரியான விளைச்சல் இல்லாத நிலையில் ஊர்மக்கள் பயிர்க் காப்பீட்டுத் தொகை கோரியும் கிடைக்கவில்லை.

வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சடையமங்கலத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் குமாரமங்கலம் மக்கள் விவசாயம் செய்து வரும் 48 ஏக்கர் நிலத்துக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையைப் பெற்று 25 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து முருகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தங்களுக்குப் பயிர்க்காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியருக்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் ஊர்மக்கள் புகார் அளித்துள்ளனர்.


Advertisement
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு
ஆபரேசன் அகழி... புதுச்சேரியில் பதுங்கியிருந்த பிரபல ரௌடி பட்டறை சுரேஷ் கைது
கல்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயகம்
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement