செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, நிபந்தனை அடிப்படையில் மத்திய அரசு கடனுதவி

Oct 03, 2020 06:26:46 PM

நிபந்தனைகளின் அடிப்படையில், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மத்திய அரசு 30 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்குகிறது.

கொரோனா நெருக்கடியை சமாளிப்பதற்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், ஆர்இசி மற்றும் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் ஆகிய இரு மத்திய நிறுவனங்களும் இந்த கடனை வழங்க உள்ளன. இரு மத்திய நிறுவனங்களும் கடன்தொகையில் 50 சதவீதத்தை முதல் தவணையில் வழங்கும். இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு முன்னதாக, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின்கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான மனுவை டான்ஜெட்கோ தாக்கல் செய்ய வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை ஆகும்.

அரசு அலுவலகங்களில் ப்ரீபெய்டு மீட்டர் பொருத்துதல், மின்கட்டணங்களுக்கு டிஜிட்டல் பேமென்ட் முறை உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement