செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திருச்சியில் பெரியார் சிலையை அவமதித்த விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

Sep 27, 2020 02:07:13 PM

திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து அவமதித்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் பெரியாரின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலை மற்றும் பீடத்தின் மீது காவி சாயத்தை ஊற்றியும், செருப்பு மாலை அணிவித்தும் அவமதித்ததாக கூறப்படுகின்றது.

தகவல் அறிந்து வந்த போலீசார், தண்ணீரை ஊற்றி சிலையை சுத்தம் செய்தனர்.

இதனிடையே, மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி திராவிட கழகத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், தமிழ் இனத்தின் தலைவரான பெரியாரை அவமதிப்பதாக நினைத்து, அவர்கள் தங்களை தாங்களே அவமதித்துக் கொள்வதாக முகநூலில் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், இது போன்ற செயல்களை செய்வதின் மூலம், மக்களிடம் இருந்து அவர்கள் புறக்கணிக்கப்படுவர்கள் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, நிகழ்விடத்திற்கு சென்ற, மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமன், திருச்சி மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

 


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement