செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

லண்டனுக்கு கடத்தப்பட்ட தமிழக சிலைகள்.. 42 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு..!

Sep 16, 2020 12:29:00 PM

தமிழக கோவிலில் இருந்து இங்கிலாந்திற்கு கடத்தப்பட்ட 3 வெண்கல சிலைகள், 42 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டு கொண்டுவரப்பட்டுள்ளன. 

நான்கு ஆண்டுகளுக்கு முன் லண்டனைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ராமர், லட்சுமணர் மற்றும் சீதை ஆகிய 3 வெண்கலச் சிலைகள் விற்பனைக்கு உள்ளதாக ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார்.

இந்த சிலைகள் தமிழகத்தை சேர்ந்தது என சிங்கப்பூரில் வசித்து வரும் விஜயகுமார் என்பவர், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அனுப்பினார். விசாரணையில், அந்த சிலைகள் மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலத்தில் அமைந்துள்ள, விஜயநகர காலத்தை சேர்ந்த கோவிலுக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதற்கான ஆதாரங்களை பிரிட்டன் அரசுக்கு அனுப்பிய நிலையில், 42 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சிலைகள் மீட்கப்பட்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து, காணொலி வாயிலாக மத்திய கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரஹலாத் படேல் முன்னிலையில், தமிழக அரசின் பிரதிநிதிகளிடம் 3 சிலைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement