செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தமிழகத்தில் மேலும் 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Jun 27, 2020 07:33:46 PM

தமிழகத்தில், ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்ததால், கொரோனாவுக்கு பலி யானோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி விட்டது. 3 ஆயிரம் பேருக்கு மேல் வைரஸ் தொற்று உறுதி ஆகியிருப்பது, 3- ஆவது நாளாக நீடித்துள்ளது.

தமிழகத்தில் புதிய உக்கிரத்தை எட்டி உள்ள கொரோனாவால் பாதிப்பும், உயிர்ப்பலியும் அதி வேகத்தில் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில், 3 ஆயிரத்து 713 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இவர்களில் 89 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகம் திரும்பியவர்கள். 3 ஆயிரம் பேருக்கு மேல் வைரஸ் தொற்று உறுதி ஆகியிருப்பது, 3- ஆவது நாளாக நீடித்ததால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை தாண்டி விட்டது.

ஒரே நாளில் அதிகபட்சமாக 68 பேர் பலி ஆனார்கள். சென்னையைச் சேர்ந்த 33 வயது ஆண், 6 பெண்கள் உள்பட 23 பேர் தனியார் மருத்துவமனைகளில் இறந்தனர். மதுரையைச்சேர்ந்த 29 வயது பெண், 37 வயது ஆண், விழுப்புரத்தைச்சேர்ந்த 42 வயது ஆண் மற்றும் 10 பெண்கள் உள்பட 45 பேர், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். எனவே, கொரோனா உயிர்ப்பலி ஆயிரத்து 25ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 737 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டதால் குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் சுமார் 35 ஆயிரம் பேருக்கு கொரோ னா பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, மொத்தம் 10 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு இதுவரை, பரிசோதனை நடத்தி முடித்து உள்ளதாக தெரிவித் துள்ளது.

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தைத் தவிர, எஞ்சிய அனைத்து மாவட்டங் களிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, பதிவாகி உள்ளது.


Advertisement
மது ஒழிப்பு கொள்கையை தி.மு.க.வினர் நாடகமாக்கிக்கொண்டிருக்கின்றனர் - தமிழிசை சவுந்தரரராஜன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்
தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்

Advertisement
Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement