செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அரசு மருத்துவர்கள், செவிலியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

Apr 22, 2020 01:05:27 PM

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். 

சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்த முதலமைச்சர், உரிய பாதுகாப்புடன் சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இக்கட்டான சூழலில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் முதலமைச்சர் சில கருத்துகளை தெரிவித்தார்.ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நியாய விலைக்கடைகளில் மே மாதம் வழங்கப்பட உள்ள விலையில்லா அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் அதனை உடனடியாக கொள்முதல் செய்வது குறித்தும், அதற்கான நிதி போதுமானதாக உள்ளதா எனவும் கேட்டறிந்த முதலமைச்சர்,
அத்தியாவசிய பொருட்களை வழங்கும் போது பொதுமக்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்ற எடுக்க வேண்டிய நவடிக்கைகள் குறித்தும், நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அறிவுரைகள் குறித்தும் அறிவுறுத்தல்கலை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா மற்றும் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.


Advertisement
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement