செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

நெரிக்கும் கொரோனா ஒழிப்பு பணியில் தமிழகம் தீவிரம்

Apr 20, 2020 09:13:26 AM

ஒரே நாளில் 105 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் ஒரே நாளில் 50 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, திடீரென உச்சத்தை எட்டி உள்ளது. ஒரே நாளில் 105 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 372ல் இருந்து ஆயிரத்து 477 ஆக உயர்ந்தது.

ஒரே நாளில் மட்டும் 5 ஆயிரத்து 744 பேருக்கு பரிசோதனை செய்யப் பட்டது. இதுவரை, 35 ஆயிரத்து 741 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

வீடுகளில் 21 ஆயிரத்து 381 பேர் தனிமை படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, கொரோனா சிறப்பு வார்டுகளில் ஆயிரத்து 987 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

ஒரே நாளில் 41 பேர் குணம் அடைந்ததால், இதுவரை 411 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்ட வாரியாக வெளியிடப்பட்ட கொரோனா பாதிப்பு பட்டியலில், ஒரே நாளில் 50 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, 285 பேருடன் சென்னை, தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தஞ்சாவூரில் 10 பேரும், விழுப்புரத்தில் 7 பேரும், கடலூரில் 6 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவாரூர் - 5, தென்காசி - 4 மற்றும் விருதுநகரில் 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் 23 மாவட்ட ங்களில் கொரோனாவால் புதிய பாதிப்பு இல்லை. இதுதவிர, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் ஊடுருவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

34 மாவட்டங்களில் மொத்தம் ஆயிரத்து 477 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


Advertisement
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement