செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க யார் முன்வந்தாலும் அனுமதி அளிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்

Mar 21, 2020 03:05:36 PM

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க யார் முன்வந்தாலும் அனுமதி அளிக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
தெரிவித்துள்ளார். 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தருகிறோம் என யார் கூறினாலும் அனுமதி வழங்கிவிடுவீர்களா என கேள்வி எழுப்பிய தி.மு.க. உறுப்பினர் கீதாஜீவன், மதிய உணவுத்திட்டத்தை போல காலை உணவுத் திட்டத்தையும் தமிழக அரசே ஏற்க வலியுறுத்தினார்.

அப்போது காலை உணவுத் திட்டம் தற்போது இல்லை என்றும் தனியார் அமைப்பினர் தாமாக முன்வந்து வழங்குவதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க தனியார் முன்வந்ததால் அவர்களுக்கு உணவு தயாரிக்க இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த இடத்துக்கு பட்டா எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

எத்தனையோ நிறுவனங்கள் இருக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது ஏன் என்ற கீதா ஜீவனின் கேள்விக்கு அது தர்ம காரியம் என்றும் அதனை யார் செய்ய முன்வந்தாலும் அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement