செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

வனத்துறை, பள்ளிக் கல்வித் துறைக்கு கூடுதலாக 210 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு - முதலமைச்சர்

Mar 13, 2020 01:23:07 PM

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  வனத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை தொடர்பான சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அறிவிப்புகளை, இன்று சட்டப்பேரவையில்,  110 ஆவது விதியின் கீழ் வெளியிட்டுள்ளார்.

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் விலங்குகளை மிக அருகில் காணும் வகையில் பதினொன்றரை கோடி ரூபாய் செலவில் விலங்குகள் உலாவிட உலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

யானைகள் மக்கள் வசிக்கும் இடங்களில் புகுவதை தடுக்க தர்மபுரி, திண்டுக்கல்,தேனி மாவட்டங்களில் 60 கிலோ மீட்டர் நீளத்திற்கு 21 கோடி ரூபாய் செலவில் 5 அடுக்கு கம்பி வேலி அமைக்கப்படும். என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை வரும் கல்வி ஆண்டில், 5 கோடியே 72 லட்சம் ரூபாய்செலவில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

4 ஆயிரத்து 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 48 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா வசதி அமைத்து தரப்படும்.

அரசு பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி மற்றும் செப்பனிடுதல் பணிகளுக்கான மானியத் தொகை 3 100 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

புற்றுநோய் ஆராய்ச்சிக்காக பாரதியார் பல்கலைக்கழகத்திற்கும், உயிர் மருத்துவம் தொடர்பானஆராய்ச்சிக்காக மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கும், உயிர் மருத்துவ பயன்பாடுகள் குறித்த ஆராய்ச்சிக்காக சென்னை பல்கலைக்கழகத்திற்கும் தலா 35 கோடி ரூபாய் வீதம், மொத்தம் 210 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் தமது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 


Advertisement
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement