செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

VAO தேர்வு முறைகேடு - 39 பேர் சிக்குகிறார்கள்

Mar 03, 2020 12:21:50 PM

விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் 35 பேர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் இருவர் உள்பட 39 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடந்த குரூப் 4 மற்றும் குரூப் 2 முறைகேட்டில் கைதான டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள், காவலர்கள், புரோக்கர்கள் உள்ளிட்ட 46 பேரிடம் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் முன்னிலையில் சிபிசிஐடி போலீசார், வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அதன் அடிப்படையில் விஏஓ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 39 பேர் கொண்ட விசாரணை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள 35 பேர், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் இருவர் மற்றும் இரு புரோக்கர்கள் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 39 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஒவ்வொருவரிடமும் 10 நாட்கள் வீதம் விசாரணை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே விஏஓ தேர்வு முறைகேடு வழக்கில் கடந்த வாரம் 3 ஆவது முறையாக கைதுசெய்யப்பட்ட புரொக்கர் ஜெயக்குமார் மற்றும் அரசு ஊழியர் ஓம்காந்தன் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது சிபிசிஐடி போலீசார் 7 நாட்கள் காவல் கேட்டு மனு செய்தனர். ஆனால் 5 நாள் காவல் வழங்கிய நீதிமன்றம் மீண்டும்  வெள்ளிக்கிழமை ஆஜர் படுத்த உத்தரவிட்டது.


Advertisement
திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து.. ஏர் பலூன் வெளியான போதிலும் பெண் உயிரிழப்பு..!
அரக்கோணம் அருகே வீடு புகுந்து திருட முயன்றதாக தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு
அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்
தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொடுக்கப்பட்ட பணம் கையாடல் - ஊழியர் கைது
தேனியில் காய்ச்சல், மஞ்சள் காமாலை பாதித்து சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுமி உயிரிழப்பு
பணி நேரத்தில் மயங்கி விழுந்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு
பழனி அருகே காரமடையில் கன்டெய்னர் லாரி ஏறி பள்ளி சிறுவன் உயிரிழப்பு
உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் வழங்காத வழக்கு : வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பொருட்கள் ஜப்தி
வீட்டில் தனியாக வசித்த பெண் அடித்து கொலை.. நகை, பணத்தை திருடிச் சென்ற கும்பலுக்கு வலைவீச்சு..!

Advertisement
Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?


Advertisement