செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சட்டவிரோத குடிநீர் ஆலை... சீல் வைப்பு தொடர்கிறது

Mar 01, 2020 04:41:33 PM

உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். இன்று 3 ஆவது நாளாக நடவடிக்கை நீடித்து வருகிறது.

தமிழகத்தில் சட்ட விரோதமாக செயல்படும் குடிநீர் விநியோக ஆலைகள் மற்றும் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் வருவாய்த்துறை, மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி சட்டவிரோத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைதுள்ளனர். இன்று 3 ஆவது நாளாக அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் இன்று குரங்குச்சாவடி, எருமாபாளையம், நிலவாரப்பட்டி, சோழபள்ளம் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் உற்பத்தி ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாநகர பகுதியில் முறைகேடாக செயல்பட்ட 12 குடிநீர் ஆலைகளுக்கும், மாவட்டம் முழுவதும் 30 ஆலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சை:

தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 38 குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் தாலுகா வாரியாக தஞ்சையில் 13, கும்பகோணத்தில் 11, பட்டுக்கோட்டையில் 14 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, வேளாங்கண்ணி, திருமருகல், வேதாரண்யம், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் அனுமதி பெறாமல் செயல்பட்ட 16 குடிநீர் நிறுவனங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டன. இதில் மயிலாடுதுறையில் 3 ஆலைகளுக்கும், தரங்கம்பாடியில் 2 ஆலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement